Monday 2 September 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்  மனசின்  

கண்ணீர்த்துளிகள்   

வர்ணபகவானுக்கு  மட்டுமே 

புரிகின்றது   என் 

கண்கள் அழுவதை 

விருப்பாமல்  அவன்  

அழுகின்றான்!! 

எனக்கா    என்றும் 

அழுபவான்  அவன்  மட்டுமே !

எப்போதும்  இவள் 

நனையும் போது  கிடைக்கும் 

சந்தோஷம்  உலகில் 

எந்த  மனிதனும்  தரமுடியா 

காதல் !!என் கோவம் 

கண்டு  தூரத்தே  போவான் 

என்  காதல் 

 கண்டுவிளையாடிட  வருபவன் 

இப்போ  கண்கள்  துடைக்கா 

நீர்றாகின்றான்!!! 

 




No comments: