என் மனசின்
கண்ணீர்த்துளிகள்
வர்ணபகவானுக்கு மட்டுமேபுரிகின்றது என்
கண்கள் அழுவதை
விருப்பாமல் அவன்
அழுகின்றான்!!
எனக்கா என்றும்
அழுபவான் அவன் மட்டுமே !
எப்போதும் இவள்
நனையும் போது கிடைக்கும்
சந்தோஷம் உலகில்
எந்த மனிதனும் தரமுடியா
காதல் !!என் கோவம்
கண்டு தூரத்தே போவான்
என் காதல்
கண்டுவிளையாடிட வருபவன்
இப்போ கண்கள் துடைக்கா
நீர்றாகின்றான்!!!
No comments:
Post a Comment