Friday 20 September 2024

மொழியின் ஊமைக்குள் ஒரு கனவின் சாரல் ......................


ஒற்றைச்சொல்லுக்குள் உறைந்து  

போன கவியினை சொல்லவரார்தையின்றி 

கரைந்த  காலத்தையும் கொஞ்சம்   பொய்யோடு 

கலந்து  கனவோடு சொல்லிவிடடால் 

போச்சி !!!


விட்டுவிடுயென  நான்  

உறைக்க 

கட்டிக்கொள்ள  காதல்  

ஏங்க 

அவன்  கைகள்  என்னை 

மட்டும்   கட்டிக்கொண்டது 

விடுவிடமால்

 காதல் கொஞ்சம் 

 கொஞ்சாமல் 

  போனால்   என்ன காதல்!!!!

No comments: