"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அழகிய பொய்க்குள்
அழகான வாழ்க்கை
பிறப்பதாய்
அழகான உண்மை
புதைக்கப்படுகின்றது
ஒற்றை நொடிப்பொழுதில்
அழிக்கபடும் போதே
உயிர்கயிறு கழுத்தை
அறுக்கின்றது !!
Post a Comment
No comments:
Post a Comment