Monday 29 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு

அருகே பாதம் 

மனசு திரும்பி பார்க்கின்றது

பாதையை  

வீசப்பட்டுகின்றது கனவு  

ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம் 

எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்

முதுமை ஏலனமாய்  எனக்குள்

புன்னகைகின்றது

No comments: