"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு மரணப்பாதையில் கல்லறைக்கு
அருகே பாதம்
மனசு திரும்பி பார்க்கின்றது
பாதையை
வீசப்பட்டுகின்றது கனவு
ஏக்கத்தோடு துடிக்கின்றது இதயம்
எடுத்திட கைகள் நீள்கின்றது ஆசையில்
முதுமை ஏலனமாய் எனக்குள்
புன்னகைகின்றது
Post a Comment
No comments:
Post a Comment