இல்லங்களில் சந்தோஷம்
இல்லாமையால் தோற்க
இதயங்களில்துன்பம்
விரக்த்தில்தேற்க
தேற்கும் மனிதனை
மகில்வில் நனைத்திட
அப்பப்ப !!! புன்னகைக்க
வருகின்றது தினங்கள்
ஓன்றாகியே சந்தோஷ
புன்னகை சிந்தி மகிழ்ந்தே
நம்மை நாமே ஜெத்திட வாழ்ந்தவர்
தந்ததே சென்ற தினங்கள்
புலம்பலை நிறுத்தி புன்னகைக்க!!!
No comments:
Post a Comment