"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒற்றை பண்டிகை
ஓன்பது செலவு என்றாலும்
குதுகலம் பிறந்திடும் மனதில்
கஞ்சனம் கருமியும்
கொஞ்சமாய் செலவு செய்
மனசை ஓன்றினைக்கும்
திருநாள்
இல்லையென்பவர் மனதிலும்
பிறக்கும் வழி
வாசல் கோல
வண்ணத்தின் மங்களமாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment