"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் விழிகளில் விழுந்த விம்பம்
விசும்பியழுகின்றது ஏனோ
சித்திரம்பேசவில்லையென அழுகின்றதா
இல்லை சித்திரத்தையே தொலைத்திட்டு
அழுகின்றதா
Post a Comment
No comments:
Post a Comment