Sunday 28 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 என் விழிகளில்  விழுந்த விம்பம்

விசும்பியழுகின்றது ஏனோ

சித்திரம்பேசவில்லையென அழுகின்றதா

இல்லை சித்திரத்தையே தொலைத்திட்டு

அழுகின்றதா

No comments: