"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒற்றையாய் ஒரு இதயம்
இருளேடு ஒரு கனவு
அனலில்விழுந்து கருகிட
துன்பத்தின் கண்ணீர்
ஓளியை ஏற்றியது
இல்லத்தின் இன்பத்திற்காய்!!!
Post a Comment
No comments:
Post a Comment