Thursday 4 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றையாய் ஒரு இதயம்

 இருளேடு ஒரு கனவு

விதைத்திட முடியா விதையாய் 

அனலில்விழுந்து கருகிட 

துன்பத்தின் கண்ணீர்

 ஓளியை ஏற்றியது

இல்லத்தின் இன்பத்திற்காய்!!!


No comments: