நம்மை நமே
நமக்காய் எழுந்தால்
பெண்மையும் தேற்குமே
இவ்வுலகில்
நம்மை நாமே
நமக்காய் சிந்தித்தால்
கண்களும்உதிர்க்குமே நீரை
நம்மை நமக்கே புரியாதபோது
நம்மால் ஆவதே தோல்வி
கதையும் கவியும்
நம் கனவினை தொடுமே
கற்பனையும் ஏக்கமும்
கைகொடுத்து தூக்குமே
உயர்வாய் இருந்தும் தொலைப்பதேன்
நம்மை நாமே
No comments:
Post a Comment