வித்துடல் விதைத்து
உதிரத்துவியர்வையில்குளித்து
மற்றவை மறந்து நல்லதையெண்ணி
விதையான உயிராய் விழுந்து
தீப்பூக்காடான தேசத்தில்
கருகிய வாசணையில்
அவையங்கள் இழந்துஎழுந்திட முடியா
இதயத்தின் வலிகளில்
விழுந்தோடும்நீர் தடாகத்தில்
பூவான உயிர்களின் மூச்சுக்குள்
கேட்டிடும் உணர்வினை
கையெடுத்து வணங்கி
தகுதியற்றவளாய் மண்டியிடுகின்றோன்
உயர்ந்தவர்களே உங்கள் உயர்ந்த எண்ணத்திடம்
No comments:
Post a Comment