Thursday 4 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அரக்கத்தில் இன்பம் காணும்

இரக்கமற்ற மனதின் இருளகற்றி 

துன்பத்தை துடைத்து  இன்பத்தினை

இதயத்தின் ஓளியாய் ஏற்றி  

இருப்பவர் இல்லாதவர் வாசல் தேடி

இல்லாமை இருளுடைத்து  

இன்பதைகொடுக்கும்ஓளியெடுத்து

நம்முள்ளத்தில்   அதைவிதைத்து

நல்லெண்ணத்தை நம்மேடு கொண்டு 

நல்லெளியெங்கும்பரவ 

நல் சிந்தனையை  மனதில்விதைத்து 

நல்லெளியேற்றிட ஒன்றாகிட ஒளியாய் ஓளிரும்

ஓளிநாளே வருக வாசல் தேறும்!!!



No comments: