"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இல்லையென்றே இருப்பதாய்
நடிப்பதே இல்லறமானதால்
இருப்பதை தொலைத்திடவே
துடிக்கின்றதே இதயங்கள்
Post a Comment
No comments:
Post a Comment