"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கோவில் வாசலில் விடுதலை விதை
தன் வறுமை போக்க யாசகம்
கேட்கின்றது தியாகத்தின் பெயரால்
கடவுளுக்கு பயந்ததே
உள்ளே செல்லும் எம் மனசிற்கு
தியகத்தையும் புரியவில்லை
கடவுளையும்புரியவில்லை
ஆனால் விடுதலை மட்டும் புரிகின்றதே
ஆச்சரியம் தான் எம் இனம்!!!
Post a Comment
No comments:
Post a Comment