Sunday 28 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 கோவில் வாசலில் விடுதலை விதை

தன் வறுமை போக்க யாசகம்

கேட்கின்றது தியாகத்தின் பெயரால்

கடவுளுக்கு பயந்ததே 

உள்ளே செல்லும்  எம் மனசிற்கு

தியகத்தையும் புரியவில்லை 

கடவுளையும்புரியவில்லை 

ஆனால் விடுதலை மட்டும் புரிகின்றதே

ஆச்சரியம் தான் எம்  இனம்!!!

No comments: