"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓசையாய் ஆசைகளை
கற்றிடையோசையிடம் கலந்தேன்
நீ காற்றானதால்
தென்றல் தொட்ட ஓசையை
ஆசையின்இசையாக்கியதால்
என்சுவாசம் தொட்டு
சொல்கின்றது உன் வாசமாய்!!
Post a Comment
No comments:
Post a Comment