Sunday 14 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உணர்வின் விழிப்புணர்வை விழிகளின்

விழிம்பில் விதையென விதைத்து

மண்ணுடல்வித்தாகிடமரணத்தின்

உணர்வை உயிரென சுவாசித்தவர்

சுவாசத்தை நிறுத்திட  

விடுதலையை வீரமாய் பேசி

கையுரை யணியாக்கி

மெய்யுரை கதையில் பொய்யுரை புகுத்தி  ஐயகோ

பைத்தமிழில்  நாமென  பரிதவித்தே கண்ணீர்

வடித்தவர் உணர்வுகள்  தன் நலனேடு பிறநலம்

கண்டு   காணாதும்  வாழுது பொறுமையாய



No comments: