Friday, 26 November 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்ணின்மணியே!

  கண்மணியே

என் உயிர் விட்டு போன 

மூச்சுக்காற்றே

யுத்தமின்றி சத்தமின்றி 

என்னைத்தேற்கடித்த

 என் வாழ்க்கை தேல்வியே

உணவின் ருசியறியா 

ருசியை  என்னிலிருந்து

பிரித்தெடுத்த  

சுவையின் சுவையே

பசியில்லையென்றாலும் 

 பட்டினியாய் 

உறங்கவிடா பசியே  

 இப்பே!!

சண்டையிட்டு உணவூட் ட

 நீயில்லை  என்னோடு!!

என்பிடிவத்தின்பிடிவாதமே 

என்னோடு சண்டையிட்டு

முத்தமிட்ட நிமிடங்கள் 

மட்டுமே நினைவில்புன்னகைக்க  

நிழல் மட்டும் நியாமாய் முன்னே

கண்ணீரோடு நிக்கின்றது!!!

அப்பப்ப !!!

உன் தமயன்

நேசிக்கும் நிடத்தில் எப்ப 

இவன் மகளாகளாய்

என் மடிவருவாய் என என் 

உயிர்காத்திருக்கு


No comments: