"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நான் அறியா என்
மரணமே!
நீ என்னை
தண்டிக்கவும் செய்கின்றாய்
நான் அறியாத என்
காயத்திற்கு மருத்தஈகவும்
மாறுகின்றாய் நான்
தேடினால் மட்டும்
தொலைவாக்கின்றாய்
Post a Comment
No comments:
Post a Comment