"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எம்மை எமக்கான எதிரியாய்
உருக்கியே எம்மை தேற்றோம்
தோற்றும் புரியா எம்மை
ஒன்றாக தந்திரத்தாலே எம்மை இன்னும்
இழந்துகொண்டே போகின்றோம் இன்னும்
எதிரியை வெளியே தேடுகின்றோம்
நம்மை நாம் திரும்பி பார்க்காமலே!!!
Post a Comment
No comments:
Post a Comment