"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மனசின்நெருக்கத்தில்
நின்றவரெல்லாம்
மனசிற்க்கு நெருக்கமற்று
மனசில் தோன்றும்
நேசமெங்கின்றது இதயங்கள்!!
வலிகளின் தடம்
தெரியமால் மறைப்பதை
அன்பின் ஆழமெங்கின்றது
அன்பான இதயங்கள்
எதையும் புரியாமல்
வாழ்வதே வாழ்க்கையென்கின்றது
முதுமை!!!
Post a Comment
No comments:
Post a Comment