"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அடிப்பவன் அறியான் பெற்றவன் வலியை
திரும்பி கொடுத்திடும் வரை
சுப்பவன் வலியை
சுமையை ஏற்றியவன் அறியான்
தான் சுமக்குவரை
அறியாதவனே அதிகமாய் வாழ்வதால்
அடுத்தவர் துன்பத்தை ரசித்திட தொடங்கியவனாகின்றான்
Post a Comment
No comments:
Post a Comment