Friday 5 November 2021

குட்டிக்குட்டிச் சாரல்

 அடிப்பவன் அறியான் பெற்றவன் வலியை

திரும்பி கொடுத்திடும் வரை 

சுப்பவன்      வலியை

சுமையை ஏற்றியவன் அறியான்

 தான் சுமக்குவரை

அறியாதவனே அதிகமாய் வாழ்வதால் 

அடுத்தவர் துன்பத்தை  ரசித்திட  தொடங்கியவனாகின்றான்


No comments: