"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் தேனீர் சுவையேடு
இசையின் சுவை இணைந்து
என் கவிச்சுவையை களவாடியே
என்னை ஊமையாக்கி உறங்கிட
சொல்கின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment