Sunday 24 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எதை என் வாழ்வில்  வேண்டாமென

வெறுகின்றேனோ

அதையே திரும்ப கொடுக்காதே

இறைவா 

என்னை படைத்தபோது

என்ன நினைத்து 

படைத்தாயெத்தெரியவில்லை

ஆனால் எனக்காய் என்முன்னே

உள்ள வாழ்கை கொடுமையான

வலியெனக்கு  இறைவா

என்னை புரிந்தும் என்முன்னே

வைப்பது ஏன் இறைவா।சிலுவை

சுமப்பவளை கல்கொண்டு அடிக்கும்

வலியை தருகின்றாயே இறைவா

தண்டனைக்காளாம் மரணமென

தெரியும் ஆனாலும் வலிகள் 

வலிக்குது இறைவா!!!என்பிறவியின்

அர்த்தம் பாவத்தின் தண்டனையென

அறிந்தாலும்  மனசு கல்லில்லை இறைவா


No comments: