அழகிய நாட்களுடன் அழகிய
வாழ்வை அழகாய் வாழத்தான்
ஆசை மாமா ஆனால்
நான் அழகியாய் பிறக்கவில்லையே
உனக்கு நீ கைபிடித்து
மாலையிட்டு கையேடு கூட்டிப்போக
கல்மீதும் முள்மீதும் நான் நடக்க
விதியென நீருக்க
கால் வலிபொறுத்து பசிமறந்து
உடல்மெலிந்து உள்ளம் உடைந்து
காதல் ஊமையானேன் உன்னால்
கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே
ஆனேன் மாமா!!
No comments:
Post a Comment