"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் கனவிற்க்குள் ஓரு அழகான
வாழ்கை உறங்கியேகிடக்கின்றது
யாரும் புரியாமால்
சிலநேரம் ஏக்கமாய் என்னை வாட்டும்
சிலநேரம் கண்ணீர்த்துளியாய்
கரைந்தேயேடும் இருந்தும்
வாழ்க்கை நகருகின்றது
தானாய்।।
Post a Comment
No comments:
Post a Comment