"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் கனவிற்க்குள்
உறங்கியேகிடக்கின்றது
யாருக்கும் புரியாமலேயே !!
சிலநேரம் ஏக்கமாய்
என்னை வாட்டும்
சிலநேரம்
கண்ணீர்த்துளியாய்
கரைந்தேயேடும்
இருந்தும்
வாழ்க்கை நகருகின்றது
தானாய்।।
Post a Comment
No comments:
Post a Comment