Tuesday, 5 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்.......


 எல்லாம் அறிந்தவர் 

முன் 

அறியா  ஒன்று இருப்பது  

அறிந்தவருக்கு தெரிவதில்லை 

எதுகும் தெரியாதவர் 

முன் 

தெளிவாய்   ஓன்று இருப்பது

தெரியாதவருக்கும்  புரிவதில்லை

இருவர் நிலையிலும் 

 ஒன்றை இழக்கும்  போதே  

கடவுள் எழுகின்றான்!!!

No comments: