ஒரு பெண்மையை
நேசிக்கும் போது
நல்லதை தேடும் ஆண்மை
அந்த பெண்ணை சமூதாயம்
பார்க்கும் பார்வையை மட்டும்
ஒருபோதும் ஏன் புரிவதேயில்லை
அவமானங்களையும் பழிகளையும்
பெண்மை சுமப்பதாலா
அப்போ எப்போ
ஆண்மை பெண்மையை
பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்
வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை
ஆண்மையும் சமூதாயமும் !!!
No comments:
Post a Comment