Thursday 21 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒரு பெண்மையை

நேசிக்கும் போது 

நல்லதை தேடும் ஆண்மை

அந்த பெண்ணை  சமூதாயம்

பார்க்கும் பார்வையை மட்டும்

ஒருபோதும்  ஏன்  புரிவதேயில்லை

அவமானங்களையும் பழிகளையும்

பெண்மை சுமப்பதாலா

 அப்போ  எப்போ 

ஆண்மை பெண்மையை

பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்

வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை

ஆண்மையும் சமூதாயமும் !!!


No comments: