"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சொல்லூக்குள் அடங்கா ஒற்றை
உணர்வை சொல்லிட ஏங்கிடும்
சொல்லுக்கு இல்லை உணர்வு
சொன்னாலும் புரியா சொல்லை சொல்லியே
ஏங்கினாலும் உணர்வுக்கு இல்லை
ஏக்கம் இருந்தும் இல்லாமல் தேடும்
உணர்வே உயிரின் தேடல்
Post a Comment
No comments:
Post a Comment