"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
செல்லும் ஆண்டு எடுத்து செல்வதை
வரும் ஆண்டு தந்து செல்லுமா
ஏனத்தெரியவில்லை இருந்தும்
காத்திருக்கின்றேன் எல்லா ஆண்டும்
Post a Comment
No comments:
Post a Comment