"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சொல்லாமலே எனக்குள்
ஒடும் உணர்வைப்போல்
நான் உடைந்தே அழுதிடும் நிமிடங்களில்
எனக்கு சொல்லாமலே என்னை
எழும்பியேட செய்கின்றது இசை!!
Post a Comment
No comments:
Post a Comment