"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நான்
சொல்லாமலேயே
ஒடும்
உணர்வைப்போல்
உடைந்தே
அழுதிடும்
நிமிடங்களில்
எனக்கு
என்னை
எழும்பியேட
செய்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment