"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை விட்டுச்சென்ற எதையும்
என் வாழ்கை திரும்பப்பெறவில்லை
மாறக என்னை மேலும் துன்படுத்தவே
சிலரை உறவாய் தத்தது இபோ
நான் என்னையே வெறுத்த பின்னே
மரணம் மன்னிக்க சொல்கின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment