"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எனக்கான உலகிற்க்குள்
எனக்கான எதையும் யாருக்காவும்
விட்டுக்கொத்திடவும் மாட்டேன்
யாருக்கானதையும் எதற்க்காவும்
எனக்காவும் வைத்துக்கொள்ளவும்
மாட்டேன்!!!
Post a Comment
No comments:
Post a Comment