"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள் போராட்டக்களத்திற்க்குள்
பருந்துகள்
அவளை தூக்கியெறிந்திடவே
வட்டமிடுகின்றது அவள் எதிரிகளை
மறந்து பருந்துகளுடன் யுத்தம்
செய்கின்றாள் அவள் உயிர்
எதிரியிடம் அவள் மானம்
பருந்துகளிடம் பெண்மைக்கு
எப்போதும் இருயுத்த வாழ்க்கையே
இருக்கும் வரை!!!
Post a Comment
No comments:
Post a Comment