"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவள்
பருந்துகள்
அவளை
தூக்கியெறிந்திடவே
வட்டமிடுகின்றது
எதிரிகளை மறந்து
பருந்துகளுடன் யுத்தம்
செய்கின்றாள்
உயிர் எதிரியிடம்
மானம் பருந்துகளிடம்
பெண்மைக்கு
எப்போதும்
இருயுத்த வாழ்க்கையே
இருக்கும் வரை!!!
Post a Comment
No comments:
Post a Comment