உறைபனியின் மேல் ஓரு நடை
விழுந்தெழும்பி தத்தி தவழ்ந்து
மகனின் கைபிடித்த நடை
ஓரு குழந்தை போல்
அழகிய நடை ! விழுந்திடாதே
இறுகப்பற்றிக்கொண்ட மகனின்
கைகளுக்குள் ஓரு நடை
நடக்கக்க கற்றுக்கொடுத்த தாயே
நடக்ககற்றுக்கொண்ட நடை
புதிதாய் பிறந்திட்ட
அழகிய தருணம் மீண்டும்
குழந்தையாய் வாழ்ந்த நடை
அன்பான தருனத்தை
அருகே இருப்பவர் அழகா
கொடுத்தாலே போதும்!!
அழகானா வாழ்க்கை பூக்கும்
வாழ்வோடு
No comments:
Post a Comment