Monday, 25 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கிழிந்த ஆடையை 

நனைத்த மழைத்துளி 

தொட்டு சொன்ன காதல்!!

அவளை விட்டுச்சென்ற

 மரணம்

கொட்டிக்கொடுத்த

 வலிக்குள்

கைவிட்டு சென்ற

 கணவன் மிண்டும்

உயிர்பெற்று

 கட்டியணைத்தததை போன்ற

உணர்வினை கொடுத்தது

 அச்சமின்றி

புன்னகைத்தால் 

மிச்சமீதவலிகள் மறந்து!!


No comments: