"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கிழிந்த ஆடையை
தொட்டு சொன்ன காதல்!!
அவளை விட்டுச்சென்ற
மரணம்
கொட்டிக்கொடுத்த
வலிக்குள்
கைவிட்டு சென்ற
கணவன் மிண்டும்
உயிர்பெற்று
கட்டியணைத்தததை போன்ற
உணர்வினை கொடுத்தது
அச்சமின்றி
புன்னகைத்தால்
மிச்சமீதவலிகள் மறந்து!!
Post a Comment
No comments:
Post a Comment