"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓரு ஆழகான வாழ்க்கை
எல்லோர் மனதிலும் அழகாய்
பூத்திருக்கும் ஓரு சிலருக்கு மட்டுமே
அழகாய் கைசேரும்
ஓரு சிலருக்கு கனவின் மேகத்தில்
கற்பனையின் துறலில் நினைவாய்
வாழூம்।
Post a Comment
No comments:
Post a Comment