"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சோர்ந்திடும் போது தந்தை
கரம் தேடுது மனசு
அழுதிடும் போது தந்தை
மடிதேடுது மனசு
தடுமாறும் போது தந்தை
தோல்தேடுது மனசு
கோவம் வரும்போது
தந்தை முகம் தேடுமனசு
Post a Comment
No comments:
Post a Comment