என் கனவுகள்
ஆசைகளுக்காய்
யார் வாழ்வையும்
கனவையும் இதுவரை
அழித்திடவில்லை !!
மாறாக என் கனவையே அழித்தேன்
முதல் முரை !
என் கனவிற்காய்
உன் கரம் பிடிக்கின்றேன்
இது! சரியா பிழையா
தெரியவில்லை மகனே
இருந்தும் என் மரணம்
உன்னை
என் கனவின் வழியாய்
வழிநடத்துமென நம்பிக்கையேடு
இறுகப்பற்றிக்கொள்கின்றேன்
மகனே !!
.jpg)
No comments:
Post a Comment