என் கனவுகள் ஆசைகளுக்காய்
யார் வாழ்வையும் கனவையும்
இதுவரை அழித்திடவில்லை
மாறாக என் கவையே அழித்தேன்
முதல் முரை என் கனவிற்காய்
உன் கரம் பிடிக்கின்றேன்
இது சரியா பிழையா தெரியவில்லை
இருந்தும் என் மரணம் உன்னை
என் கனவின் வழியாய் வழிநடத்துமென
நம்பிக்கையேடு இறுகப்பற்றிக்கொள்கின்றேன்
மகனே உன்னை!!!
No comments:
Post a Comment