"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சட்டென திரும்பிப் பாரென்றது
உணர்வு
நீயெனப்பார்த்தது விழிகள்
நிழலாய் சிலநொடி நீ தோன்றுகையில்
ஏதோ ஓரு உணர்வு எனக்குள்
சந்தோஷம் தருகின்றது।
அது நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்
அதேயே மனம் விரும்புகின்றது।
Post a Comment
No comments:
Post a Comment