"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சட்டென !
திரும்பிப் பாரென்றது
உணர்வு1
நீயெனப்பார்த்தது
விழிகள்
நிழலாய் சிலநொடி நீ
தோன்றுகையில்
ஏதோ ஓரு உணர்வு
எனக்குள்
சந்தோஷம் தருகின்றது।
அது
நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்
அதேயே
மனம் விரும்புகின்றது।
Post a Comment
No comments:
Post a Comment