"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மீண்டும் ஒரு யாழ் இசையாய்
வீசும் காறிற்க்குள் மிதற்க்கும்
மொழீயாகின்றேன் விழூம் இடத்தில்
ஏந்திடுதே s ஸ்வரங்கள் ।
இப்படி வாழ்ந்திடத் தான்!
ஆசைத்துறலாயாய் விழுகின்றது
மனதில் முதல்
மழைத்துறல் பட்ட இடமும்
பூக்கிறது தானாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment