Monday, 18 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

என்  இருண்ட  

பாதைக்குள்

 வெளிவரமுடியா

 யுத்தம் என்னேடு

சண்டையிட்டு  வென்றபோதும்   

என்னால் புரிந்திட முடியா 

இருட்டே நியமாய் நீண்டது 

ஒற்றை ஒளி பிறந்தபோது

விட்டுவிழகா  உறவே இன்று 

விலுந்திடதாங்கயே நிக்கின்றது 

விழுந்த காயம் 

நெஞ்சின்வலியானாலும் 

தாங்கி நிற்க்கும் கரங்கள் 

 நிஜமானதால்

எழும் பூவும்

 நம்பிக்கையின் 

 வண்ணமாய் மலர்கின்றது!!!



No comments: