Monday 18 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இருண்ட  பாதைக்குள்

 வெளிவரமுடியா யுத்தம் என்னேடு

சண்பையிட்டு  கொண்டபோது

என்னால் புரிந்திட முடியா 

இருட்டே நியமாய் நீண்டது 

ஒற்றை ஒளி பிறந்தபோது

விட்டுவிழகா  உறவே இன்று 

விலுந்திடம்ஸ் தாங்கயே நிக்கின்றது 

விழுந்த காயம் 

நெஞ்சின்வலியானாலும் 

தாங்கி நிற்க்கும் கரங்கள்  நிஜமானதால்

எழும் பூவும் நம்பிக்கையோடு

எண்ணத்தின் வண்ணமாய் மலர்கின்றது


No comments: