இருண்ட பாதைக்குள்
வெளிவரமுடியா யுத்தம் என்னேடு
சண்பையிட்டு கொண்டபோது
என்னால் புரிந்திட முடியா
இருட்டே நியமாய் நீண்டது
ஒற்றை ஒளி பிறந்தபோது
விட்டுவிழகா உறவே இன்று
விலுந்திடம்ஸ் தாங்கயே நிக்கின்றது
விழுந்த காயம்
நெஞ்சின்வலியானாலும்
தாங்கி நிற்க்கும் கரங்கள் நிஜமானதால்
எழும் பூவும் நம்பிக்கையோடு
எண்ணத்தின் வண்ணமாய் மலர்கின்றது
No comments:
Post a Comment