என் இருண்ட
பாதைக்குள்வெளிவரமுடியா
யுத்தம் என்னேடு
சண்டையிட்டு வென்றபோதும்
என்னால் புரிந்திட முடியா
இருட்டே நியமாய் நீண்டது
ஒற்றை ஒளி பிறந்தபோது
விட்டுவிழகா உறவே இன்று
விலுந்திடதாங்கயே நிக்கின்றதுவிழுந்த காயம்
நெஞ்சின்வலியானாலும்
தாங்கி நிற்க்கும் கரங்கள்
நிஜமானதால்
எழும் பூவும்
நம்பிக்கையின்
வண்ணமாய் மலர்கின்றது!!!
No comments:
Post a Comment