Monday 1 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 இருப்பவர் கொடுத்திட பிடித்திடா 

இல்லாதவர்  கையில் நின்றிடா 

உழைப்பின் வறுமையே

ஊதியம்.  

இது காலகாலமாய்

மனிதசங்கலியின் அடிமைதனத்தில்

சிக்கிக்கொண்டு  இன்றைய நாளிலும்

ஓடிட சொல்லுது. ஓய்வின்றி!

வறுமையைம்  கடனும்

பசியும் வட்டியைம் 

நோய்யும் மரணமும் நின்றட

விடுவதில்லை ஓர் நாளும் 

நின்மதியும் வருதில்லை உழைத்தாலும்

இருப்பவர்  மனதில்

சிந்தனையும் மாறவில்லை!

உழைப்பவர் உழைப்பில்

வறுமையும் மறையவில்லை  தன்னாலும்

கண்ணீரும் மாறவில்லை என்னாலும்!!!


No comments: