"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
திரும்ப கிடைத்திடா நிமிடங்கள்
கிடைத்திடும் பொழுதே
நாம் தொலைத்தது
திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி
நம் அர்த்தமில்லா காலத்தில்
தொலைத்த சந்தோஷமே
நமக்கு கிடைத்ததால் கிடைத்தது
கிடைத்திடும் வரமென
உணர்வு உணரும் போதே
வாழ்வும் புன்னகைக்கும்!!!
Post a Comment
No comments:
Post a Comment