"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிடித்தென பிடித்த பிடிவதமே
பெண்மை இழந்திடும் வாழ்க்கை
படித்தென்ன உழைத்தென்ன
உயர்ந்தென்ன
பிடித் தொன்றாலேயே
அசிங்கபட்டு அவமானபட்டு
அழுவதே வாடிக்கை
இதைபடைத்தவனும்
அறியா ஆண்மைக்கே வேடிக்கை!!!
Post a Comment
No comments:
Post a Comment