என் பேச்சில்
என் கோவத்தில்என் மூச்சில்
இல்லை உயிர்
அவன் தூக்கி போட்ட
என்னில்
அவன் எழுதி சொன்றகோலத்தில்
அவன் அலச்சியத்தால்
எனக்கு
கிடைத்த தண்டனையில்
பறிக்கப்பட்டுது என் உயிர் !
முட்டிமோதி உடைத்தெறிய
துடிக்கும் மனிதனுக்கு தெரியாது
நான் இறந்தது
அவன் இறந்தநாளன்று !!
அவனுக்கு வைத்த நெருப்பு
என் உயிரில் பற்றியது
யாருக்கு தான் புரியம்!!

No comments:
Post a Comment