Thursday, 4 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என் பேச்சில்  

என் கோவத்தில்  

என் மூச்சில் 

இல்லை  உயிர்

அவன் தூக்கி போட்ட

 என்னில்

அவன்  எழுதி சொன்ற

 கோலத்தில் 

 அவன் அலச்சியத்தால் 

எனக்கு

கிடைத்த தண்டனையில்  

பறிக்கப்பட்டுது  என்  உயிர் !

முட்டிமோதி  உடைத்தெறிய 

துடிக்கும்  மனிதனுக்கு  தெரியாது 

நான்  இறந்தது    

அவன்  இறந்தநாளன்று !!

அவனுக்கு  வைத்த  நெருப்பு 

என்  உயிரில்  பற்றியது 

யாருக்கு தான்    புரியம்!!


 




No comments: