Thursday, 4 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஓற்றை ரோஜாவை 

மெழுகுக்குள் புதைத்து 

கண்ணாடக்குவழைக்குள்

அடைத்தது போல் 

சிலர்வாழ்வின் அழகு

அழகை மட்டும் புரிந்து

கடக்கும் நிமிடத்தின்

பார்வையே சிலர் பார்வை

உணர்வுகள்  எங்கே ?? இங்கே

பூவிற்கு இல்லையே உயிர்!!!




No comments: