"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓற்றை ரோஜாவை
மெழுக்குள் புதைத்து
கண்ணாடி குவாளைக்குள்
அடைத்தது போல்
சிலர்வாழ்வின் அழகு
அழகை மட்டும் புரிந்து
கடக்கும் நிமிடத்தின்
பார்வையே சிலர் பார்வை
உணர்வுகள் எங்கே ?? இங்கே
பூவிற்கு இல்லையே உயிர்!!!
Post a Comment
No comments:
Post a Comment