Saturday 6 May 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 மனசு கொஞ்சம் வலிக்க

கண்கள் கொஞ்சம் குளமாக

நானெ நீயாய் கடந்த காலம்

இந்தனை காலமா?

யாரே திருப்பிய பக்கத்தில்

ஏக்கங்களாய் என் இதயம் 

கொஞ்சம் பரமாய் நின்றே துடிக்க

உன்னை தொலைத்த என் விதி

என்னை பார்த்தே புன்னகைக்கின்றது 

உன்னைப்போல் 

மீண்டும் கையேந்த முடியா

பாவியாய் இன்னும் உன்னை

சுமக்கின்றேன் நினைவேடு

என்னில்  நின்று பிரித்திடமுடியாமல்

கடல் அலையாய் மேதியுடைக்கின்றது

என்னை!!!

No comments: