"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
காலகாலமாய் ஒன்று என்பதை
ஆண்மை ஏமாறும் பெண்ணின
கைகளிலே கொடுத்திருக்க
பெண்மை மட்டும் இன்னும் மாறாமல்
இறுக்கியே பிடித்தே நடக்கின்றது
ஓன்றை எதிர்பார்து அனைத்ததையும்
இழந்து!!!
Post a Comment
No comments:
Post a Comment