"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ராசியில்லாதவள்யென
மற்றவர் கூறும் போது வலித்ததுயில்லை
இறைவா !!!
நீயே தந்து பறித்த பொதே
நானும் மடியில்லா பிறவியின்
குழந்தையானபோதே எனக்கும்
வலிக்குது தானாய் ஏனோ!!!
Post a Comment
No comments:
Post a Comment