யாரேயெருவர்
யாறும் அறியாமல் நம்
வாழ்க்கைக்குள் எது தடுத்தும்
வந்துவிடுகின்றனர்!!
எதையும் உணரும் தருமின்றி
நம்மை காப்பது போல்
வாழ்க்கையை கொடுத்திட்டு
இது தான்
சந்தோஷமென்கின்றோம்!!
அழிப்பதும் காப்பதும்
நம் உறுதியான
மனதின் செயல்!
அறிவிருந்தும் நாம்
நம்பிக்கையால்
செயலற்று சிலையாய் நின்றிடும்
தருனம்!
உணர்வுகள் அடைக்கலம்
தேடிட இதுவே உலகில் நாம்
தேடிய சிறந்த தருனமாய்
தோன்றும்!
இடைவெளி கற்றுப்புரிந்திடாமல்
இருபதையே அழித்திடும் தருனமாய்
நாம் புரியும் காலம் புரியும் போதே
வாழ்வில் அனைத்தும் இழந்திருக்கும்
தருனமாய
தோற்றே வீழ்வோம்!!!
இதனால்தானே
நம் வாழ்க்கை ஒரு ஓழுக்கத்திடம்
ஓப்படைக்கபடது !
இப்போ!
ஓழுக்கமே இங்கே சிக்கலாகி
ஓழித்தேடிவிளையாடுது நம்
வாழ்வை விட்டு!!!வரமுறைகள்
தடுமாற வறையரைகள்
திசைமாற வாழ்வியல்
மாயவுலகானது!!!
No comments:
Post a Comment