"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை ஏமாற்றியே
என்னை வென்றதாய்
நம்பிய இதயத்தின்
நம்பிக்கையின் கைபொம்மை நான்!
விழ்ந்த போதும்
உடைந்திடமால் அழிந்திடமால்
அப்படியே இன்னும் நான்!!!
Post a Comment
No comments:
Post a Comment